
திருகோணமலை, குச்சவெளி பகுதியிலிருந்து இனந்தெரியாத ஆணின் சடலமொன்று மீட்கப் பட்டுள்ளது. குச்சவெளி களப்பிற்கு அருகிலி ருந்து இன்று காலை இந்த சடலம் மீட்கப்பட்ட தாக பொலிஸ் ஊடகப் பேச்சாள்ர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.